உலக செய்திகள்

உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் – 9 பேர் உயிரிழப்பு…



டெல்லியில் செயல்பட்டு வரும் அர்பிட் பேலஸ் ஹோட்டலில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரு வதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

உலகிலேயே முதன் முறையாக மின்சாரத்தில் இயங்கிய கப்பல்…

wpengine

பேருந்துக் கட்டண உயர்வு நேற்று(21) முதல் அமுலுக்கு..

wpengine

போரை தற்போது நிறுத்த போவதில்லை – இஸ்ரேல் பிரதமர்

wpengine