உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கண்டி – யட்டிநுவர பிரதேச சபை முன்னாள் தலைவர் துஷிதகுமார கைது



கண்டி – யட்டிநுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் துஷிதகுமார வலகெதர சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்கட்சி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் தேசிய கொடியை ஒத்த திரிபுபடுத்தப்பட்டதொரு கொடி போடப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் முன்னாள் பிரதேச சபைத் தலைவர் துஷிதகுமாரவை கைது செய்துள்ளனர்.

(riz)

Related posts

சுகாதார ஊழியர்கள் சேவைப்புறக்கணிப்பு

wpengine

திங்கள் முதல் சேதன பசளை விநியோகம்

wpengine

கோட்டாபயவுக்கு எதிராக உடனடி நடவடிக்கை! பிரிட்டனில் இருந்தும் அழுத்தம்

News Editor