உள்நாட்டு செய்திகள்

பல மாகாணங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை…



மழையுடன் கூடிய காலநிலையில், இன்றும், நாளையும் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்பதுடன், சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

திருகோணமலை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டர் அளவான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையில் எதிர்வரும் 14 நாட்களுக்கு அதி உச்ச வெப்பம்

wpengine

கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளின் வாகனங்களை உடன் கையளிக்குமாறு கோரிக்கை..

wpengine

ஆசியக்கிண்ணம் டி20 – வென்றது இலங்கை, சுருண்டது ஐக்கிய அரபு அமீரகம்

wpengine