உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

தேசிய அரசு யோசனைக்கு ஆதரவு வழங்கும் ஸ்ரீ.சு.கட்சி பா.உறுப்பினர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை…



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய தேசிய அரசுக்கான யோசனைக்கு ஆதரவாக வாக்கினை வழங்கினால் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதமரின் உத்தரவை மீறி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் வெள்ளம்

wpengine

தொடர்ச்சியாக நாடாளுமன்ற அமர்வுகள்

wpengine

கைது செய்யப்பட்ட வைத்தியருக்கு எதிரான பெண்களது முறைப்பாடுகள் தொடர்பில் நாளை சோதனை

wpengine