உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப் நாளை (05) ஓய்வு…



விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப் நாளை (05) ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் சுமார் 40 வருட காலம் சேவையாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறந்த எழுத்தாளர்களுக்கான சான்றிதழ் மற்றும் ஞாபகச் சின்னம் வழங்கி வைப்பு

wpengine

அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நிலக்கரி நிறுவனத்தின் சபையை கலைக்க தீர்மானம்…

wpengine

6 கோடி ரூபா பொறுமதியான வீட்டை 1 கோடிக்கு உரிமை பத்திரம் பதிவு செய்த பிரபல அமைச்சர் !

Azeem Kilabdeen