உள்நாட்டு செய்திகள்வணிகம்

சோளம் மற்றும் உருளைக்கிழங்கிற்கான விலை அதிகரிப்பு…



இறக்குமதி செய்யப்படுகின்ற கிழங்கு மற்றும் சோளம் ஆகியவற்றிற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கு ஒரு கிலோவுக்கான வரி 20 ரூபாயில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இறக்குமதி செய்யப்படுகின்ற சோளத்தின் வரி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு கூறியுள்ளது.

Related posts

எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி சாதாரணதரப் பரீட்சை ஆரம்பம்…

wpengine

இஸ்லாம் மதம் தொடர்பாக பிள்ளையான் தெரிவித்த கருத்துக்கள் அப்பட்டமான பொய் – ரிஷாத் பதியுதீன் தெரிவிப்பு..!

wpengine

பிதுரங்கல சம்பவம் தொடர்பில் கைதாகிய மூவரும் விளக்கமறியலில்…

wpengine