உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டம்…



இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர் வரை 3 விக்கெட்டுகளை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியில் இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசி வரும் விஷ்வ பெர்னாண்டோ, இதுவரை ஆறு ஓவர்களை வீசி இரண்டு விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

Related posts

பத்தரமுல்லை ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை எதிர்த்து நீர்கொழும்பில் ஆசிரியர்கள் போராட்டம்..!

wpengine

100 தங்க பிஸ்கட்டுக்களுடன் போலாந்து பிரஜை ஒருவர் கைது…

wpengine

பூஜித் மற்றும் ஹேமசிறி தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine