உள்நாட்டு செய்திகள்

161வது மாதிரிக் கிராமம் இன்று(28) மக்களிடம் கையளிப்பு…



தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்டம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 25 வீடுகளைக் கொண்ட ஆனந்தபுரம் எனும் மாதிரிக் கிராமம் இன்று(28) மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவ்வீடுகளை மக்களிடம் கையளித்தார்.

இந்த மாதிரிக் கிராமம் செமட்ட செவன திட்டத்தின்கீழ் அமைக்கப்ட்டுள்ள 161 வது மாதிரிக் கிராமமாகும்.

Related posts

தேசிய அரசு யோசனைக்கு ஆதரவு வழங்கும் ஸ்ரீ.சு.கட்சி பா.உறுப்பினர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை…

wpengine

கூட்டு எதிர்க்கட்சியினரால் சபாநாயகருக்கு அச்சுறுத்தல்

wpengine

பேருவளை மீன்வள துறைமுகத்திற்கு மக்களை மட்டுப்படுத்த நடவடிக்கை

wpengine