உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

மாலியில், இலங்கை இராணுவத்தினர் மீது இடம்பெற்ற தாக்குதலில் 02 பேர் பலி…



ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக, மாலி இராச்சியத்துக்குச் சென்றுள்ள இலங்கைப் பாதுகாப்புப் படையினர் பயணித்த வாகனத்தின் மீது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில், இராணுவத்தில் கெப்டன் பதவி நிலை வகிக்கும் அதிகாரி ஒருவரும் மற்றுமொரு வீரரும் உயிரிழந்துள்ள அதேவேளை, மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

Related posts

பாடப்புத்தகம் வழங்குவது தொடர்பில் அவதானம்

wpengine

கவாஜாவின் சகோதரர் பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது…

wpengine

வைத்திய சபைக்கு அழுத்த! SAITM பரீட்சை இன்று..

wpengine