உலக செய்திகள்

4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் தீ விபத்து – 7 சிறுவர்கள் உயிரிழப்பு…



சிரியாவில் 4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயில் கருகி சிறுவர்கள் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியா தலைநகர் டமாஸ்கசின் மத்திய பகுதியில் உள்ள மனாக்லியா என்கிற இடத்தில் 4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் 7 பேர் இருந்துள்ளனர்.

கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியதனால் சிறுவர்கள் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

தீயில் கருகி சிறுவர்கள் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார் விளாடிமிர் புதின்…

wpengine

செக் குடியரசு நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து – 4 பேர் உயிரிழப்பு…

wpengine

காசா, இஸ்ரேல் மோதலில் ஐ.நா. தலையிட வேண்டும் – சீனா வலியுறுத்தல்

wpengine