உள்நாட்டு செய்திகள்

கைவினைத் தொழிற்துறை ஜனாதிபதி விருது விழா, இன்று(23) ‘அபேகம’ வளாகத்தில்…



சுதேச கைவினைத் துறையினைப் போஷித்து, பேணிப் பாதுகாக்கும் நோக்குடன் கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சு தேசிய அருங்கலைகள் பேரவையுடன் இணைந்து ஏற்பாடு செய்யும் “சில்ப அபிமானி 2018” கைவினைத் தொழிற்துறை ஜனாதிபதி விருது விழா, இன்று(23) பிற்பகல் 1.30 மணியளவில் பத்தரமுல்லை, ‘அபேகம’ வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக, நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் குறித்த விருது விழா இடம்பெறுகிறது.

Related posts

லசந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் – அறிந்தால் பொலிஸாருக்கு தெரிவிக்கவும்

wpengine

இன்று முதல் மின் கட்டணம் 18 % அதிகரிப்பு..!

wpengine

மைத்திரி – ரணிலுக்காக முன்னிலையாக மாட்டேன்

wpengine