உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வவுனியா – கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலின் பெட்டிகள் விலகல்…



இன்று(23) காலை வவுனியா’வில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலின் இரு பெட்டிகள், தலாவ மற்றும் ஷாவத்திபுர பிரதேசங்களுக்கு இடையில் வைத்து இயந்திரத்தில் இருந்து வேறாக சென்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வேறாக சென்ற இரு பெட்டிகள் மற்றும் இயந்திரம் இணைக்கப்பட்டு மீண்டும் கொழும்பு கோட்டை நோக்கி பயணிப்பதாக குறித்த மையம் தெரிவித்தது.

குறித்த சம்பவத்தினால் எந்த ஓர் நபருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பெத்தும் கேர்ணர் இன்று நீதிமன்றுக்கு

News Editor

Update – கொஸ்கம-சாலாவ பகுதிகளில் மின்வெட்டு அமுலில்

wpengine

ஹட்டன் – கண்டி வரையான பேரூந்து பணிப்புறக்கணிப்பில்

wpengine