உலக செய்திகள்

சிலியில் ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..



தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 02 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரமான கோகும்பாவில் ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் அந்நாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

ஈரானைப் போன்று அணுசக்தி குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை – வடகொரியா

wpengine

ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து பிரிட்டன் நிலைக்குமா.. இன்னும் 1.68 கோடி வாக்குகள் தேவை..?

wpengine

ஏமனில் தொடங்கிய சில நிமிடங்களில் முறிந்துபோன போர் நிறுத்த ஒப்பந்தம்…

wpengine