உள்நாட்டு செய்திகள்

நூல் நிலையமொன்றில் தீப்பரவல்…



வெலிகம பொரால வீதியில் அமைந்துள்ள நூல் நிலையமொன்றில் நேற்றிரவு(17) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த நூல் நிலையத்தின் மேல் மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயினை பிரதேசவாசிகள் மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்து அணைத்துள்ளனர்.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Related posts

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்கட்சித் தலைவருடன் கலந்துரையாடல்

wpengine

2022 வரவு-செலவுத் திட்டம் : 3ம் நாள் விவாதம் இன்று

wpengine

கூடுதலான விலைக்கு தேங்காயை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

wpengine