உள்நாட்டு செய்திகள்

மத்தேகொடை – புறக்கோட்டை தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்..



மத்தேகொடை – புறக்கோட்டை தனியார் பேரூந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களும் இன்று(17) காலை பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

மத்தேகொடையில் அமைந்துள்ள பேரூந்துகளை தரிக்கும் இடத்தில் வேறு வாகனங்கள் உள் நுழைவதற்கு ஹோமாகம பிரதேச சபை அனுமதி வங்கியுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்தேகொடை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மாணவர்களின் மனோநிலைக்கு ஏற்ற வகையில் கல்வி முறைமையில் மாற்றம்

wpengine

முதலாவது வௌ்ளிப் பதக்கத்தை வென்றது இலங்கை…

wpengine

குவைத்திலிருந்து அனுப்பப்பட்ட இலங்கை பணிப்பெண்கள்

wpengine