உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய அரசியலமைப்பு நாட்டிற்கு தேவையில்லை – அஸ்கிர பீடம்..



புதிய அரசியலமைப்பு நாட்டிற்கு தேவையில்லை என அஸ்கிர பீட உபதலைவர் வணக்கத்திற்குரிய தம்மதஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார். 

புதிய தேர்தல் முறை ஒன்றிற்காக மாத்திரம் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் ஒன்றை கொண்டுவருவது போதுமானது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது…

wpengine

21 ஆவது திருத்த சட்டத்திற்கு பூரண ஆதரவு

News Editor

ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது…

wpengine