உள்நாட்டு செய்திகள்

கண்டியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது…


அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி ஒன்றை கைவசம் வைத்திருந்த நபர் ஒருவர், நேற்றிரவு கண்டி – கடுகஸ்தொட்ட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுகஸ்தொட்ட பிரதேசத்தினை சேர்ந்த 36 வயதுடையவர் எனவும் சந்தேக நபரிடம் இருந்து 05 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் சேவைக்காலம் தொடரும் – லக்ஷ்மன்

wpengine

பேராதனையில் பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!

News Editor

மக்கள் கருத்துக்களின்படியே MCC ஒப்பந்த தீர்மானம் எட்டப்படும்

wpengine