உள்நாட்டு செய்திகள்

சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவை கிழக்கிற்கும்…



இந்திய அரசாங்கத்தின் நிதியுத உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும், சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுவசெரிய அமைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்பொழுது இடம்பெற்று வரும், சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவை எட்டு மாகாணங்களில் எந்தவித கட்டண அறிவீடுகளும் இன்றி பொதுமக்களுக்கு விரிவான சேவையை வழங்கி வருவதோடு, சுவசெரிய அம்புலன்ஸ் சேவை அனைத்து மாகாணங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்று சுவசெரிய அமைப்பு அமைப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச தரப்பு சாட்சியாளராக மாற வேண்டிய அவசியமில்லை – அவன்ட் கார்ட் நிறுவனத் தலைவர்

wpengine

கொரிய மொழி நிபுணத்துவ பரீட்சைக்கான விண்ணப்பங்கள்…

wpengine

ஓசரி’சாரியினை தூக்க மாணவர்களை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை..

wpengine