உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ.சு.கட்சிக்கு, புதிய அமைப்பாளர்களை நியமிக்க தீர்மானம்..



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு, எதிர்வரும் ஒரு வார காலத்துக்குள் புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ​தலைமையில், நேற்றிரவு(03) இடம்பெற்ற கட்சி மத்தியக் குழு கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தலில் வீரவசனம் பேசுவோர் நிராகரிக்கப்பட வேண்டும்

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேர்தல் ஆணையாளருக்கு ஐக்கிய மக்கள் சக்தி மகஜர்..!

wpengine

புதிய அரசு பொறுப்புக்கூற வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

wpengine