உள்நாட்டு செய்திகள்

சட்டவிதிகளை மீறிய 128 விற்பனை நிலைய உரிமையாளர்கள் மீது வழக்கு…


கடந்த வருடம் குடிநீர் போத்தலுக்காக விதிக்கப்பட்டுள்ள சட்டவிதிகளை மீறிய விற்பனை நிலைய உரிமையாளர்கள் 408 பேருக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபையால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு 128 விற்பனை நிலைய உரிமையாளர்கள் மீது இவ்வாறு வழக்கு தொடரப்பட்டதாகவும், கடந்த இரு வருடங்களினுள் இந்த வழக்குகளின் மூலம் 14 இலட்சத்து இரண்டாயிரத்து 900 ரூபாய் அபராதமாக பெறப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் கைது…

wpengine

CID இலிருந்து வெளியேறிய ராஜித [UPDATE]

wpengine

மாலையில் இடியுடன் கூடிய மழை

wpengine