உள்நாட்டு செய்திகள்

எதிர்க்கட்சி தலைமைப் பதவிக்காக நீதிமன்றம் செல்லப் போவதில்லை – மாவை..



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் மாத்திரமே தாங்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாகவும், எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக நீதிமன்றம் செல்லப்போவதில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.

வெள்ள பாதிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(03) கரு ஜெயசூரிய தலைமையில் இடம்பெற்றதன் நிறைவில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உணவு வகைகள் 03இற்கான விலைகள் அதிகரிக்கின்றது.. – காரணம் எரிவாயு..

wpengine

சூழ்ச்சிகளைத் தோற்கடித்து மக்கள் ஆணை நிரூபிப்பு!!! மன்னார் உள்ளூராட்சி சபைகளின் வெற்றியின் பின்னர் அமைச்சர் ரிஷாட் மகிழ்ச்சி!

wpengine

சிறுத்தை கொலை – கைது செய்யப்பட்ட 10 பேரும் மீண்டும் விளக்கமறியலில்…

wpengine