உள்நாட்டு செய்திகள்

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைமை மீளவும் இனோகா சத்யாங்கனிக்கு…



இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைமைப் பதவிக்கு மீண்டுமொரு முறை இனோகா சத்யாங்கனி கீர்த்தினந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று(28) காலை அவர் அவரது பதவிகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றதாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிக்குழு தெரிவித்திருந்தது.

Related posts

அபிவிருத்தி செயற்பாடுகளை துரிதப்படுத்த நடவடிக்கை…

wpengine

வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் இன்று முதல்

wpengine

தேர்தலை நடத்த அரசு முயற்சித்தாலும் அதனை தாமதப்படுத்த சிலர் சூழ்ச்சி..

wpengine