உள்நாட்டு செய்திகள்

மோதரை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு…


மோதரை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயம் அடைந்த மூன்று பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வானிலை பற்றி அவதானமாக இருக்குமாறு இடர்முகாமைத்துவ அமைச்சு அறிவிப்பு…

wpengine

உற்பத்திக் கைத்தொழிற்துறையை வலுப்படுத்த அரசாங்கத்தின் ஆதரவு

Azeem Kilabdeen

கொவிட்19 பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடவேண்டாம்

wpengine