உள்நாட்டு செய்திகள்

டெங்கு நோய் காரணமாக 52 பேர் உயிரிழப்பு…


இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் காரணமாக 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், டெங்கு நோயினால் இந்த வருடம் மொத்தமாக 48 ஆயிரத்து 303 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகபடியான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அடுத்தபடியாக கம்பஹாவிலும், மட்டக்களப்பிலும் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கமை பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளப்பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Azeem Kilabdeen

தலதா மாளிகையின் ரந்தொலி பெரஹெர இன்று ஆரம்பம்…

wpengine

நான்கு பொலிஸ் அதிகாரிகள் பணியில் இருந்து இடைநீக்கம்.

wpengine