உள்நாட்டு செய்திகள்

முல்லைத்தீவில் கடும் மழை – வௌ்ளத்தில் மூழ்கிய பல பகுதிகள்…


முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக, பல பகுதிகளில் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வௌ்ளம் காரணமாக ஒட்டுசுட்டான், மாங்குளம் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 300 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று முதல் சாதாரண தர வகுப்புகளுக்கு தடை

wpengine

மேலும் 138 பேருக்கு கொரோனா உறுதி

wpengine

நாணய சுழற்சியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி…

wpengine