உள்நாட்டு செய்திகள்

கல்கிஸ்ஸ துப்பாக்கி பிரயோகம் – சந்தேக நபர் கைது…


கல்கிஸ்ஸ – ரத்மலான வடக்கு பிரதேசத்தில் நேற்று(20) வீடு ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் ரவைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதியை சந்தித்தார் பாகிஸ்தான் உயரிஸ்தானிகர் [PHOTOS]

wpengine

பிரதமராக ரணில் நாளை பதவியேற்பு – இன்று வர்த்தமானி அறிவிப்பு

wpengine

பிரதமரின் உறுதிமொழி தவறினால் அரசிற்கு சிவப்பு சமிக்ஞை தான் – ஜே.வி.பி

wpengine