உள்நாட்டு செய்திகள்

நீதி கோரி சரத் பொன்சேகா நீதிமன்றத்திற்கு…


தமக்கு நீதி நிலைநாட்டப்படாவிட்டால் நீதிமன்றத்தின் உதவியை கோரவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவி வழங்கப்படாமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

அக்குரஸ்ஸவில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேக நபர் பலி

wpengine

10 ஆண்டுகள் சேவை பூர்த்தியானோருக்கு இடமாற்றம்…

wpengine

சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக 36,500 கோடி ரூபா வெளிநாட்டு முதலீடு…

wpengine