உள்நாட்டு செய்திகள்

அர்ஜுன் மற்றும் பலிசேன ஆகியோரது பிணை மனு ஒத்திவைப்பு..



பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்த பிணை மனு இன்று(20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் எதிர்வரும் ஜனவரி 01ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

கட்டுமானப் பொருட்களின் இறக்குமதி மீதான தடை நீக்கம்

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் கடும் மழை….

wpengine

புதிய பஸ் கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு.

wpengine