உள்நாட்டு செய்திகள்

கணேசலிங்கம் சந்திரலிங்கம் இன்று(19) பயங்கரவாத தடுப்பு பிரிவு முன்னிலையில்..



ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் கணேசலிங்கம் சந்திரலிங்கம், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இன்று(19) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

எனினும் குறித்த அழைப்பிற்காக காரணம் தெரியவில்லை என கணேசலிங்கம் சந்திரலிங்கத்தினை தொடர்பு கொண்டபோது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட மாட்டாது

Azeem Kilabdeen

லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு பூட்டு

wpengine

கோத்தாவின் மனு பரிசீலனைகள் ஒத்திவைப்பு…

wpengine