உள்நாட்டு செய்திகள்

வெற்றியினை கொண்டாடும் ஐ.தே.கட்சியின் பேரணி இன்று(17)…



பாராளுமன்ற கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் வெற்றியினை கொண்டாடும் முகமாக இன்று(17) மதியம் 01.00 காலி முகத்திடலில் விசேட பேரணி ஒன்றினை நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

Related posts

இற்றைவரை உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத மு.பா.உறுப்பினர்கள்

wpengine

வவுனியாவை உலுக்கிய கொலைச் சம்பவம்; பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள், 35 தடவைகள் உரையாடிய கைதி..!

wpengine

03 கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்…

wpengine