உள்நாட்டு செய்திகள்

12 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது…


நுகேகொட, பாகொட வீதியில் 1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது முச்சக்கர வண்டியில் ஹெரோயினை எடுத்துச் செல்ல முற்பட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 12.1 மில்லியன் ரூபா பெறுமதியான 1 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை தொடர்பில் மீளவும் ஐ.நா ஆய்வு.

wpengine

தப்பிச் சென்ற நபருக்கு கொரோனா உறுதி [UPDATE]

wpengine

இன்றும் காற்றுடன் கூடிய காலநிலை

wpengine