உள்நாட்டு செய்திகள்

சரத் விஜேசூரிய உள்ளிட்ட இருவர் இன்று CID முன்னிலையில்…



குடியுரிமை அதிகார அமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் சமன் ரத்னப்ரிய, பேராசிரியர் சரத் விஜேசூரிய மற்றும் காமினி வியங்கொட ஆகியோர் இன்று(14) குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை பெறவே இவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்த்தக்கது.

Related posts

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

wpengine

புத்தாண்டில், ஒருமித்த இலட்சியத்துடன் ஒன்றிணைந்து தேசிய இலக்குகளை அடைய வேண்டும் – ஜனாதிபதி..

wpengine

நாட்டை உலுக்கிய படுகொலை! சந்தேகநபர் கைது..!

wpengine