உள்நாட்டு செய்திகள்

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்…



ஊவா மாகாண வைத்தியர்கள் மற்றும் சுகாதார சேவையாளர்களுக்கு கூடுதல் மற்றும் பிற கொடுப்பனவுகளை வழங்குவதில் மாகாண சபை அதிகாரிகள் கவனஞ் செலுத்தாது இருப்பதாகவும், இது தொடர்பில் முறையான தீர்வொன்று வழங்கப்படாதவிடத்து எவ்வித முன் அறிவித்தலும் இன்றி எதிர்வரும் வாரத்தில் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்க உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊவா மாகாண கிளை தலைவர் அவர்கள் முன் அறிவிப்பு இல்லாமல் கடுமையாக எச்சரிக்கப்படுவார்கள் என GMOA ஊவா மாகாண ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஊவா கிளையின் செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

பதுளை பொது வைத்தியசாலையில் நேற்று(12) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற சம்பவம் – இதுவரை 06 சடலங்கள் மீட்பு

wpengine

தலவாக்கலை நுவரெலிய பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு…

wpengine

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பு…

wpengine