உள்நாட்டு செய்திகள்

தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படத்தினை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை…


தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பத்திற்கான புகைப்படத்தினை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்த ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்த நடைமுறையை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வேலைநிறுத்தத்தில்  குதித்துள்ள மருத்துவர்கள் அதை கைவிடத் தீர்மானம்

wpengine

மரண தண்டனை வழங்குவது ஏற்றுகொள்ள முடியாது – வத்திக்கான் திருச்சபை…

wpengine

சுத்தமான குடிநீர் விநியோகம் கிடைக்காவிடின் உடன் 117 அழையுங்கள்.

wpengine