உள்நாட்டு செய்திகள்

பம்பலபிட்டி – ஆர்.ஏ.டி. மேல் மாவத்தையில் வாகன நெரிசல்…


பம்பலபிட்டி – ஆர்.ஏ.டி. மேல் மாவத்தையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்னால் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாகவே வாகன வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பெண்கள் அமைப்பால் உடனடியாக பொது தேர்தலை நடத்துமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சைட்டம் மாணவர்களுக்கு கொத்தலாவல மருத்துவ பல்கலையில் பயிற்சிகளை பெற்று கொள்ள அனுமதி…

wpengine

காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம்..

wpengine

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்

wpengine