உள்நாட்டு செய்திகள்

கஜமுத்துக்கள் 11 உடன் 04 பேர் கைது…


கண்டி – பல்லேகலே பிரதேசத்தில் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, கஜமுத்துக்கள் 11 உடன் நான்கு சந்தேகநபர்கள் நேற்று(09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர்கள் பதுளை, மொனராகலை, அம்பாறை மற்றும் வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த 27,28,35 மற்றும் 40 வயதுடையவர்களென்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சந்தேகநபர்கள் நால்வரையும் இன்று (10) கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தடை…

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று பிரதமர் தலைமையில்…

wpengine

உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்!

wpengine