உள்நாட்டு செய்திகள்

பண்டிகை காலங்களுக்காக 20ம் திகதி முதல் விசேட பேரூந்து சேவை…



எதிர்வரும் பண்டிகை காலத்தினை முன்னிட்டு எதிர்வரும் 20ம் திகதி முதல் விசேட பேரூந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

குறித்த பேரூந்து சேவைகள் ஜனவரி 02 வரைக்கும் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரயில்வே வேலை நிறுத்தத்தில் உள்ள பணியாளர்களுக்கு மேலதிக பொது முகாமையாளர் எச்சரிக்கை..

wpengine

வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1801 [UPDATE]

wpengine

சாந்த பண்டார நியமிப்பு தொடர்புடைய வர்த்தமானி வெளியீடு

wpengine