உள்நாட்டு செய்திகள்

அதிவேக வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகளுக்கு அறிவித்தல்…


மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, அதிவேக வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளிடம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் கேட்டுள்ளனர்.

மழையுடனான வானிலை நிலவுகின்றபோது வேகமாக வாகனத்தை செலுத்துவதை தவிர்க்குமாரும், வாகனங்களை செலுத்தும்போது முன் விளக்குகளை ஔிரவிடுமாறும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை நுவரெலியா மற்றும் பதுளை பிரதேசங்களில் நிலவும் அதிக பனிமூட்ட காலநிலை காரணமாக சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிசார் கோரியுள்ளனர்.

Related posts

ரயில் கடவைகள் தொடர்பில் கவனயீனமாகும் சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம்..

wpengine

இலவசமாக சிகிச்சை அளிப்பதற்கு நாம் தயார் – நெவில் பெர்னாண்டோ..

wpengine

நம்மில் நாம் தெளிவு காணாத வரை ஊழல் ஒழியாது! வீடு கையளிக்கும் நிகழ்வில் அஸ்மி யாசீன் தெரிவிப்பு..!

wpengine