உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாடு இன்று(04)…


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட பிரதிநிதிகள் மாநாடு, இன்று(04) பிற்பகல் 3.00 மணிக்கு கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

இதன்போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் ஜனாதிபதியினால் விஷேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வொற்சன் ஒரு புற்றுநோய்க் கட்டி – கிளார்க் விமர்சனம்..

wpengine

பாஸ்போர்ட் வரிசையில் இன்று காலை பிறந்த குழந்தை உயிரிழப்பு!

wpengine

புதிய பௌத்த விவகார ஆணையாளர் நாயகமாக சுனந்த காரியப்பெரும நியமனம்….

wpengine