உள்நாட்டு செய்திகள்

நக்கீல் மலைதொடர் – விருந்தகங்கள் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை நிறுத்தம்…


கடந்த அரசாங்கத்தினால், நக்கீல் மலைதொடரை அண்மித்த பகுதிகளில் அமைக்க திட்டமிட்டிருந்த விருந்தகங்கள் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை நிறுத்தியுள்ளதாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.

Related posts

அணைத்து பலகலைகழக மாணவர் ஒன்றயத்தின் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கெதிரான  5 நாள் எதிப்பு ஊர்வலம்  இன்று ஆரம்பம்………………

wpengine

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணியை விடுதலை செய்ய உத்தரவு

Azeem Kilabdeen

தோட்டத் தொழிலாளர்கள் கோரும் ரூ.1000 வழங்கினால் பெருந்தோட்டத்துறை வீழ்ச்சியடையும்..

wpengine