உள்நாட்டு செய்திகள்

வவுணதீவு , இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் பலி…



வவுணதீவு பிரதேசத்தில் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் சடலங்கள் இன்று(30) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் சில்வாவினால் மனு..

wpengine

வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனை

wpengine

வத்திக்கான் புறப்பட்டார் விஜித

Azeem Kilabdeen