உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தல் ஒன்றினை கோரி, கல்வியாளர்கள், தொழிற் துறையினர் இன்று(29) கொழும்புக்கு…



இந்நாள் அரசின் நிலைப்பாடு தொடர்பில் மேலெழுந்துள்ள சர்ச்சை நிலை தொடர்பில் தீர்மானம் ஒன்றினை எட்ட வெகு விரைவில் தேர்தல் ஒன்றினை நடாத்துமாறு வலியுறுத்தி, கல்வியாளர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினரின் ஏற்பாட்டில் வேலைத்திட்டம் ஒன்று இன்று(29) மாலை 5.00 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து அனைவரையும் குறித்த நிகழ்வில் பங்கேற்குமாறும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

3வது தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை

wpengine

SLFP மற்றும் SLPP முதல் பேச்சுவார்த்தை வெற்றி- 02ஆம் கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம்…

wpengine

22 ஆவது திருத்தம் – ஆளுங்கட்சிக்குள் முரண்பாடு..!

wpengine