உள்நாட்டு செய்திகள்

ஆளுங் கட்சியினர் இன்று(29) பாராளுமன்றத்தினை வெளிநடப்பு செய்யத் தீர்மானம்…



பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகளை இரத்து செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பிலான பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவது சட்ட விரோதமானது எனவும் ஆதலால் இன்று(29) ஆளுங் கட்சியினர் பாராளுமன்றத்தினை வெளிநடப்பு செய்வதாகவும் அமைச்சர் எஸ்.பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

wpengine

ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை

wpengine

13ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு – மீண்டும் கலந்துரையாடல்

wpengine