உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத்தின் பார்வையாளர் கலரி இன்றும் மூடப்படவுள்ளது..


பாராளுமன்றம் இன்று(29) காலை 10.30 மணிக்கு கூடவுள்ள நிலையில், பாராளுமன்றத்தின் பார்வையாளர் கலரி மற்றும் விசேட விருந்தினர் கலரி ஆகியன இன்றும் மூடப்படவுள்ளது.

இதேவேளை, ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்காக பாராளுமன்றத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வத்தளை – ஹேக்கித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பம்…

wpengine

மேலும் ஒருவருக்கு கொரோனா; சிலாபம் மருத்துவமனை

wpengine

கோப் குழுவுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு சிறப்புரிமை மீறலாகும் – பிமல்

wpengine