உள்நாட்டு செய்திகள்

சபாநாயகர் தலைமையிலான கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்….


சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் சற்றுமுன்னர் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்றத்தின் இன்றைய நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஒகஸ்ட் முதல் விமான நிலையம் திறப்பு

wpengine

பாடசாலைகள் 37, மூன்றாம் தவணைக்காக 06ம் திகதி ஆரம்பம்…

wpengine

புலிகளின் புலனாய்வு பிரிவு முக்கியஸ்தர் அபுதாபியில் கைது!

wpengine