உள்நாட்டு செய்திகள்

பதுளை நகரில் முஸ்லிம் ஒருவர் கொலை.?



பதுளை நகரில் சற்று முன்னர் முஸ்லிம் நபர் ஒருவர் நடு வீதியில் வைத்து கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
முஹம்மது ரொசான் என்ற சிற்றுண்டி தயாரித்து விற்பனை செய்யும் நபர் ஒருவரே இவ்வாறு நடுவீதியில் கொல்லப்பட்டவர் ஆவார்.
குடும்ப தகராறு காரணமாகவே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts

ஆசிரியை பஹ்மிதாவுக்கு சுமந்திரன் எச்சரிக்கை, அபாயாவை மறுத்த அதிபருக்கு ஆதரவாக களத்தில் குதிப்பு

wpengine

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முர்சியின் ஆயுள் தண்டனை உறுதி..

wpengine

மருத்துவ சங்கங்களுக்கு எதிராக அமைச்சர் ராஜித சவால்

wpengine