உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர CID முன்னிலையில்..


பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரினால் இன்று(25) காலை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டியை தொடர்பிலான வாக்குமூலம் ஒன்றை எடுப்பதற்காக பொலிஸ் மா அதிபரை இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொறுப்புகூறலில் சர்வதேச பங்களிப்பை ஒருபோதும் நிராகரிக்க முடியாது – ஐரோப்பிய ஒன்றியம்

wpengine

இராணுவ அதிகாரிகள் 514 பேருக்கு தரமுயர்வு

wpengine

உலகில், மிகக் குறைந்த வீதி போக்குவரத்து வேகத்தை கொண்ட இலங்கை!

wpengine