உள்நாட்டு செய்திகள்

உயர் பொலிஸ் அதிகாரிகள் நாளை(26) ஜனாதிபதி செயலகத்துக்கு அழைப்பு…


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும் கலந்துரையாடலுக்காக, சகல பிரதி பொலிஸ்மா அதிபர்கள், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் அனைவரும் நாளை(26) ஜனாதிபதி செயலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனரென, பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவர்களுக்கான அழைப்பு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜெனீவா அறிக்கையை தோற்கடிப்போம் – வாசு

wpengine

களனிவெலி ஊடான புகையிரத போக்குவரத்தில் தாமதம்..

wpengine

ஹிரோசிமா நகருக்கு சென்ற ஜனாதிபதி…

wpengine