உள்நாட்டு செய்திகள்

இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…


குருநாகல் நீர்கொழும்பு வீதியில் இன்று(24) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பேருந்து ஒன்றுடன், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் வந்த 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மாலிங்க மீளவும் டெஸ்ட் அணிக்கு – க்ரஹம் ஃபோர்ட் விசேட கோரிக்கை…

wpengine

நீதிபதிகள் 72 பேருக்கு இடமாற்றம்

wpengine

கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவு…

wpengine