உலக செய்திகள்

புளோரிடாவில் துப்பாக்கி சூடு- 2 பேர் உயிரிழப்பு…


அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஒரு கடை வீதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் 2 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது தொடர்பாக மியாமி டேட் கவுண்டி பொலிசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Related posts

இங்கிலாந்து பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கு இத்தனை கோடி செலவா?

News Editor

சிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் உயிரிழப்பு…

wpengine

உலக அளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

wpengine